நல்லவரோ கேடட்வரோ
நம்ப மறுக்கிறது மனது
இப்படி அல்ல முதலில்
நான் இப்படி அல்ல முதலில்
அவமானத்தில் விளைவோ
இது நான் பட்ட அவமானத்தின் விளைவோ
நல்லதையே யோசிக்கிறேன்
நல்லதையே வாசிக்கிறேன்
ஆனாலும் நம்ப மறுக்கிறது மனது
தன் மகனோ மகளோ தன்னையே அடித்தால்
எப்படி உணர்வீர்கள் அப்படி உணர்ந்தேன்
பலமுறை அவமானபடுபட்டபோது
அதனொலோ என்னவோ நம்ப மறுக்கிறது மனது
நான் யாரையும் நம்ப வில்லை
என்னை யாரும் நம்பாதபோது
பல இழி பழி சொற்கள் என்னை காயபடுத்தின
சில நம்பிக்கை தூரகங்கள் என்னை என் மனதை பழாய்படுத்தின
என் கவலைகளுக்கு காது கொடுக்க யாரும் வேண்டாம்
என் கடினகுளுக்கு தோள் கொடுக்க யாரும் வேண்டாம்
என்னால் முடியும் அதுவும் முடியும்
யாரையும் நம்பி பிறக்கவில்லை
எப்படி நம்பி இருந்தால் நான் நான் இல்லை
நான் யாரையும் நம்ப வில்லை
என்னை யாரும் நம்பாதபோது
நியூட்டன் விதிபோல் ஒவ்வொரு நிகழ்வுக்கும்
எதிர்வினை உண்டு ஒவ்வொரு
சொல்லுக்கும் எதிர்சொல் உண்டு.

0 comments:
Post a Comment