ம்மாவை என்னக்கு பிடிக்கும் ஊழல் தலைகனம் என எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் அம்மாவை என்னக்கு பிடிக்கும்
அம்மாவை என்னக்கு பிடிக்கும் மதுரை என்ன அழகிரி வீட்டு சொத்தா என கேட்ட ஒரு விசயத்திற்க்காகவே அம்மாவை என்னக்கு பிடிக்கும்
அம்மாவை என்னக்கு பிடிக்கும் தா.கிருஷ்ணன் வழக்கை திரும்ப விசாரிக்க சொன்னதால் அம்மாவை என்னக்கு பிடிக்கும்
அம்மாவை என்னக்கு பிடிக்கும் பெண் சிங்கம் படம் எடுத்தவருக்கு பெண் சிங்கம் நான் என்று காட்டியதர்க்காக அம்மாவை என்னக்கு பிடிக்கும்
வைகோவே ஒதுங்கி இருக்கும் போது ஒண்டிக்கு ஒண்டிக்கு சவால் விடும் அம்மாவின் தைரியம் என்னக்கு பிடிக்கும்.
அம்மாவை என்னக்கு பிடிக்கும்! நரிகள் கூடாரத்தில் நகர்வலம் வந்ததால் அம்மாவை என்னக்கு பிடிக்கும்
நரிகள்களின் தந்திரம் செய்யாமல் நேருக்கு நேர் போதுவதால் அம்மாவை எப்போதும் என்னக்கு பிடிக்கும்
நரிகள்களின் தந்திரம் செய்யாமல் நேருக்கு நேர் போதுவதால் அம்மாவை எப்போதும் என்னக்கு பிடிக்கும்
மதுரையில் அம்மா :

6 comments:
உண்மை ராயல்.
@LK
நன்றி Lk
அருமை நண்பா...
ஆனால்,
அரசியல்வாதிகளின் பேச்சில் (எப்போதுமே) ஒரு மிகைபடுத்தும் / உணர்ச்சி வசப்படுத்தும் வார்த்தைகள் இருக்கும். அதை கேட்டும் போது நம்மையே அறியாமல் அதை ரசிக்க ஆரம்பித்து விடுவோம். ஹிட்லர் பேச்சுத்திறமை இல்லாவிட்டால் ஒரு சாதாரண ராணுவ வீரனாக இறந்திருப்பார். இது அவரது வரலாற்றை படித்தவர்களுக்கு தெரியும்.
நம்மூர் அரசியல்வாதிகளின் பேச்சு தேன் தடவிய அம்பு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
"" பேச்சை கேட்டும்போது வார்த்தையில தேன் வடியுது. அத கேட்டா என் உடம்புல ரத்தம் வடியுதே ""
வருங்காலம் வளமாகட்டும்.
இரண்டாவது வீடியோவில் 16-வது செகண்டில் இருந்து வரும் பின்புல குரல் , ஐயைய்யைய்யைய்யோ அவன் தொல்ல தாங்க முடியல. அவன் வீட்டில் அடுப்பு எரிந்ததோ இல்லையோ. ஏன் இப்படி முட்டாள் தனமாக நடந்து கொள்கிறான். இந்த மாதிரி முட்டாள்கள் உலகத்தில் வாழ வேண்டிய அவசியமே இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
சொல்ல நிறைய இருக்கு.ஆனா எனக்கு வேலை இருக்கு.
நா கெளம்புறேன்...
"தொண்டனாக இருக்கும் வரை தலைவனாகும் தகுதியை இழக்கிறாய்"- யாரோ.
@WiNnY...
நன்றி வினய்,
அரசியலில் எல்லா பன்றிகளும் பீ தான் திங்கும் நான் யாரையும் தலைவனாக ஏற்று கொண்டது இல்லை,ஆனால் ஜெயாவை அரசியல் இல்லாமல் பிடிக்கும்
@WiNnY...
வினய்,
மனிதன் மாக்களாக இருக்கும் வரை அரசியல் திருந்தாது.
Post a Comment